பிறருக்காக வாழ்!

''நீ!!! யாருக்காக வாழ்கிறாயோ'' அவர்களுக்காக உன்னை விட்டுக்கொடு.
''உனக்காக யார் வாழ்கிறார்களோ'' அவர்களை எதற்காகவும் விட்டுகொடுத்துவிடாதே!!!

நட்புக்காக இதயத்தில் இடம்


    நட்புக்காக இதயத்தில் இடம்கொடுத்தவர்கள் பலர் உண்டு.... 

ஆனால் 

எதிரியின் நட்புக்காக தன் இதயத்தையே கொடுத்தவர் 

ஒருவர் மட்டுமே உண்டு.... 


அவரது பெயரை நீங்களாவது அறிவீர்களா?

- ஏங்குகிறான் ஒரு வாலிபன்....