பிறருக்காக வாழ்!

''நீ!!! யாருக்காக வாழ்கிறாயோ'' அவர்களுக்காக உன்னை விட்டுக்கொடு.
''உனக்காக யார் வாழ்கிறார்களோ'' அவர்களை எதற்காகவும் விட்டுகொடுத்துவிடாதே!!!

நம் வாழ்க்கை தேவனின் ஒரு பரம திட்டத்திலொன்றாகும்.

உங்கள் வாழ்க்கையானது ஒரு ஆச்சரியமான நதி போன்று தீடீர் திரும்பம் நிறைந்ததல்ல. அது பரம திட்டமாகும். உங்கள் வாழ்க்கையானது நமது தேவனின் பரம திட்டத்திலொன்றாகும். சரி. தினமும் ஒரு நற்செய்தி யில் நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்? பகிர்ந்துகொள்ளுங்கள்! 

www.facebook.com/GoodNewsDailytamil நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.