பிறருக்காக வாழ்!

''நீ!!! யாருக்காக வாழ்கிறாயோ'' அவர்களுக்காக உன்னை விட்டுக்கொடு.
''உனக்காக யார் வாழ்கிறார்களோ'' அவர்களை எதற்காகவும் விட்டுகொடுத்துவிடாதே!!!

இதுதான் காலம்.

'உலகமெங்கும் போ!
சுவிஷேசத்தை அறிவி!
சொல்லிவிட்டுப் பரமேறிச் சென்றார் நமதாண்டவர்.
அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிய
இதுதான் காலம். 
இக்காலமே நமது நேரம்.
இந்நேரத்தை ஆண்டவருக்கென்று செலவழிப்போமா?’