"நசரேயனாகிய இயேசுவே, உம்மை இன்னார் என்று அறிவேன்,
நீர் தேவனுடைய பரிசுத்தர்" என மாற்கு 1:24 ல் ஒரு மனுஷன் மிகுந்த சத்தமிட்டு
அறிக்கையிடுவதைக் காண்கின்றோம்.
இயேசுவை அறிந்த நானும் நீயும் அவரை எவ்விதமாக அறிக்கை செய்கின்றோம்? இன்றைய நாளிலே ஒருவிசை சிந்தித்துப் பார்ப்போமா?
இயேசுவே நீர் தேவனுடைய பரிசுத்தர்! நசரேயனாகிய இயேசுவே நீரே எங்களுக்கான நற்செய்தி!