பிறருக்காக வாழ்!

''நீ!!! யாருக்காக வாழ்கிறாயோ'' அவர்களுக்காக உன்னை விட்டுக்கொடு.
''உனக்காக யார் வாழ்கிறார்களோ'' அவர்களை எதற்காகவும் விட்டுகொடுத்துவிடாதே!!!

பைபிளை 4 வருடங்களில் கையால் எழுதி முடித்த வினோத நபர்

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த 63 வயதான Philip Patterson எனும் நபர் புனித நூலான பைபிளை தனது கையினால் நான்கு வருடங்களை செலவழித்து எழுதி முடித்து அசத்தியுள்ளார்.

இதற்காக 2,400 வெற்றுத் தாள்களைப் பயன்படுத்திய அவர் பைபிளில் காணப்பட்ட 7,88,000 சொற்களையும் எழுதுவதற்கு நாள் தோறும் 14 மணித் தியாலங்களை செலவு செய்துள்ளார்.