பிறருக்காக வாழ்!

''நீ!!! யாருக்காக வாழ்கிறாயோ'' அவர்களுக்காக உன்னை விட்டுக்கொடு.
''உனக்காக யார் வாழ்கிறார்களோ'' அவர்களை எதற்காகவும் விட்டுகொடுத்துவிடாதே!!!

மன்னிப்பு என்பது...

மன்னிப்பு ஏன்பது மறந்துவிடுவதல்ல. அது மறக்க முடியாவிட்டாலும், இனி அதை ஒரு தீமைக்கு பயன்படுத்தப் போவதில்லை என்ற உறுதியான தீர்மானமாக இருக்க வேண்டும்.